10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: 112 பேர் எழுதவில்லை
நீலகிரி மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 57 தேர்வு மையங்களில் நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 57 தேர்வு மையங்களில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற ஆங்கிலம் முதல் தாள் தேர்வில் 8,209 பேர் பங்கேற்றனற். 102 பேர் எழுதவில்லை. தனித் தேர்வர்களில் 281 பேரில் 268 பேர் பங்கேற்றனர். 13 பேர் தேர்வெழுதவில்லை. மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புச் சலுகைகளைப் பெற்று 46 பேர் தேர்வெழுதியுள்ளனர்.