நீலகிரி

கூடலூரில்என்.சி.சி. மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

DIN


கூடலூரில் என்.சி.சி. மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி திங்கள்கிழமை துவங்கியது.
கூடலூர், பந்தலூர் பகுதி பள்ளிகளிலுள்ள என்.சி.சி. மாணவர்களுக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி மார்னிங் ஸ்டார் பள்ளி மைதானத்தில் திங்கள்கிழமை துவங்கியது. இந்த முகாமில் லெப்டினன்ட் கர்னல் ஜே.என்.தேப் தலைமை வகித்து பயிற்சியளிக்கிறார்.
இந்தப் பயிற்சியில் சுபேதார் சந்தோஷ், என்.சி.சி. அலுவலர்கள் ராஜ்,புண்ணியமூர்த்தி, சுமிதா, ராஜேஷ் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சியளிக்கின்றனர்.
கூடலூர், பந்தலூர் பகுதியிலுள்ள பள்ளிகளைச் சேர்ந்த 7 எந்.சி.சி. மாணவ, மாணவிகள் இதில் பயிற்சி பெறுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT