நீலகிரி

கூடலூரில் நூலக வார விழா

DIN

கூடலூர் நூலகத்தில் நூலக வார விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  கூடலூர் நூலகத்தில் நடைபெற்ற 51ஆவது தேசிய நூலக வார விழாவுக்கு வாசகர் வட்டத் தலைவர் லியோ ஆண்ட்ரூஸ் தலைமை வகித்தார்.ஆசிரியர் நல்லக்குமார், கவிஞர் சோ.கந்தசாமி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாணவர்களுக்கு இலக்கியப் போட்டி நடத்தப்பட்டு, இதில் சிறப்பிடம் பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக  மொய்தீன் பாட்ஷா வரவேற்றார்.நூலகர் கிளமண்ட் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT