நீலகிரி

கூடலூர் அரசுக் கல்லூரியில் முதுநிலைப் படிப்பு காலி இடங்களுக்கு 14இல் கலந்தாய்வு

DIN

கூடலூரிலுள்ள பாரதியார் பல்கலைக்கழக கலை, அறிவியல் கல்லூரியில் 2018-19ஆம் ஆண்டுக்கான முதுநிலைப் பாடப் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு செப்டம்பர் 14ஆம் தேதி  நடைபெற உள்ளது. இதற்கான கலந்தாய்வு வரும் 14ஆம் தேதி காலை 10 மணிக்கு கோழிப்பாலம் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT