நீலகிரி

பந்தலூர் அருகே யானை தாக்கி குடியிருப்பு சேதம்

DIN

பந்தலூரை அடுத்து உள்ள சேரங்கோடு பகுதியில் யானை தாக்கியதில் தொழிலாளர் குடியிருப்பு சனிக்கிழமை இரவு சேதமடைந்தது.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டத்தில் உள்ள அரசுத் தேயிலைத் தோட்டக் கழகம் நான்காவது சரகத்துக்குள் சனிக்கிழமை நள்ளிரவில் நுழைந்த காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்புகளை சுற்றி வந்துள்ளன.
அதே பகுதியில் உள்ள சரோஜா என்ற தொழிலாளியின் வீட்டின் முன்பகுதியை யானைகள் சேதப்படுத்தின. குடியிருப்புகளை யானைகள் சேதப்படுத்துவதை அறிந்த அப்பகுதி மக்கள் சப்தமிட்டு யானையை விரட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT