நீலகிரி

கூட்டுப் பண்ணை குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம்

DIN

கூடலூர் தோட்டக் கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு கூட்டுப் பண்ணைத் திட்டம் குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தோட்டக் கலைத் துறையின் வேளாண்மைத் தொழில்நுட்ப முகமை திட்டமும் சேவைகள் அறக்கட்டளையுடன் இணைந்து நடத்திய முகாமில், சுந்தரராஜன், கள இயக்குநர் சீனிவாசன் ஆகியோர் பணிகள் குறித்து விளக்கமளித்தனர். 
கூட்டுப் பண்ணைக் குறித்து உதவி வேளாண்மை அலுவலர் லட்சுமணன் பயிற்சி அளித்தார். வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் க.யமுனபிரியா வரவேற்றார். உதவித் தொழில்நுட்ப மேலாளர் ஆர்.சந்தியா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT