நீலகிரி

மாவட்ட வழக்குரைஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

DIN

நீலகிரி மாவட்ட வழக்குரைஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  
சங்கத்தின் புதிய தலைவராக கே.ஆர்.பிரகாஷ் பாபுவும், செயலராக டி.விஸ்வநாத்தும், துணைத் தலைவராக எம்.சிவகுமாரும், இணைச் செயலராக எம்.மணீஷ் மூட்லியும், பொருளாளராக எஸ். சுரேஷ்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

SCROLL FOR NEXT