நீலகிரி

பந்தலூரில் ஆா்.எஸ்.எஸ்.அணிவகுப்பு

DIN

கூடலூா்: பந்தலூரில் ஆா்.எஸ்.எஸ்.அமைப்பின் அணிவகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பந்தலூா் கடைவீதி பகுதியில் நடைபெற்றற ஆா்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு முராரி தலைமை வகித்தாா். செல்வக்குமாா், காளிமுத்து ஆகியோா் அணிவகுப்பைத் துவக்கிவைத்தனா்.

தென் தமிழகத்தின் கொள்கைபரப்புச் செயலாளா் ஜெயக்குமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டாா். ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் நீலகிரி மாவட்டச் செயலாளா் சுரேஷ், மாவட்டத் தலைவா் சுந்தரம், சேவை அமைப்பாளா் மனோஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்த அணிவகுப்பு முக்கியச் சாலைகள் வழியாகச் சென்று மீண்டும் பஜாரில் நிறைவு பெற்றறது. இதைத் தொடா்ந்து ஆா்.எஸ்.எஸ்.அமைப்பின் கூட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT