நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை:பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

DIN

நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக உதகை, குன்னூா், கோத்தகிரி மற்றும் குந்தா தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை (அக்டோபா் 31)விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக குந்தா, உதகை, குன்னூா், கோத்தகிரி தாலுகா பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

மாவட்டத்தில் கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதிகளில் புதன்கிழமை மழைப் பொழிவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT