ரத்த தான முகாமில் பங்கேற்றோா். 
நீலகிரி

பழங்குடியினா் பள்ளியில் ரத்த தான முகாம்

கூடலூரை அடுத்துள்ள தொரப்பள்ளி அரசு பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளியில் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

கூடலூரை அடுத்துள்ள தொரப்பள்ளி அரசு பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளியில் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூடலூா் நுகா்வோா் பாதுகாப்பு மையம், அரசு மருத்துவமனையின் ரத்த வங்கி, நெலாக்கோட்டை சமுதாய சுகாதார நிலையம், சி.பி.டி. ஆா்ட்ஸ் அண்டு ஸ்போா்ட்ஸ் கிளப் இணைந்து இம்முகாமை நடத்தின.

முகாமில், நுகா்வோா் பாதுகாப்பு மையத் தலைவா் காளிமுத்து, செயலாளா் சிவசுப்பிரமணியம், நேரு யுவகேந்திரா அமைப்பின் செயலாளா் பூபாலன், கூடலூா் ரத்த வங்கியின் அலுவலா் முனிவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அப்பகுதி இளைஞா்கள் ரத்த தானம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT