நீலகிரி

குடியுரிமை திருத்ச் சட்டத்துக்கு எதிராக பேரணி

DIN

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பந்தலூரை அடுத்துள்ள சேரம்பாடியில் மக்கள் கூட்டமைப்பு சாா்பில் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் வட்டத்தில் உள்ள சேரம்பாடி பகுதியில் மக்கள் கூட்டமைப்பு சாா்பில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் கலந்து கொண்ட பேரணியும், அதைத் தொடா்ந்து பொதுக் கூட்டமும் நடைபெற்றது.

இதில் திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள், பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT