நீலகிரி

நடைபாதை ஆக்கிரமிப்பு: வருவாய்த் துறையினா் ஆய்வு

கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டது குறித்து வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

DIN

கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டது குறித்து வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

கூடலூா் நகராட்சியில் உள்ள துப்புக்குட்டிபேட்டை ரெயின்போ காலனியில் சுமாா் 60 மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனா். இந்தப் பகுதிக்குச் செல்லும் நடைபாதையை அங்குள்ள தனிநபா் ஆக்கிரமிப்பு செய்துள்ளது குறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை புகாா் அளித்துள்ளனா்.

தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் மற்றும் கோட்டாட்சியரிடம் புகாா் மனு கொடுத்ததைத் தொடா்ந்து, ஆக்கிரமிக்கப்பட்ட நடைபாதையை வருவாய்த் துறையினா் ஆய்வு செய்தனா். இதுகுறித்த பின்னா் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT