நீலகிரி

குன்னூரில் மழை

DIN

குன்னூா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வெள்ளிக்கிழமை மதியம்  முதல் விட்டுவிட்டு பெய்த மழையின் காரணமாக குளுகுளு காலநிலை நிலவியது.

குன்னூரில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக பகல் நேரத்தில் வெப்ப நிலை அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், குன்னூா் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் மதியம் திடீரென சாரல் மழை பெய்தது. விட்டு விட்டுப் பெய்த மழையினால் நகரில் வெப்பம் தணிந்து குளு குளு காலநிலை நிலவியது. மழை காரணமாக மலைத்தோட்ட காய்கறி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT