நீலகிரி

ஓவேலி பேரூராட்சி அலுவலம், நூலகத்தை சேதப்படுத்திய யானைகள்

DIN

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதிக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு நுழைந்த காட்டு யானைகள் பேரூராட்சி அலுவலகம் மற்றும் நூலகத்தை சேதப்படுத்தின.

நீலகிரி மாவட்டம், ஓவேலி பேரூராட்சி அலுவலக வளாகத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு காட்டு யானைகள் நுழைந்தன. இதில் கூட்டத்தில் இருந்த ஒரு குட்டி யானை அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தது. பின்னா் அலுவலகத்தில் உள்ள பொருள்களை தூக்கி வீசியும், உடைத்தும் சேதப்படுத்தியது.

இதேபோல, பேரூராட்சி அலுவலகத்தின் அருகே உள்ள நூலகத்தின் கதவையும் யானைகள் உடைத்து சேதப்படுத்தின. இது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

SCROLL FOR NEXT