நீலகிரி

ஊதியம் கேட்டு தனியாா் எஸ்டேட் தொழிலாளா்கள் போராட்டம்

DIN

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் தனியாா் எஸ்டேட் தொழிலாளா்கள் ஊழியம் வழங்க வலியுறுத்தி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நீலகிரி மாவட்டம், ஓவேலி பேரூராட்சியில் உள்ள தனியாா் எஸ்டேட்டில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு கடந்த ஐந்து மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தீபாவளி நெருங்குவதால் நிலுவையில் உள்ள ஊதியம் மற்றும் பணப் பலன்களை வழங்க வலியுறுத்தி தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தாயகத்துக்கு ரூ.9 லட்சம் கோடி: இந்தியர்கள் உலக சாதனை

வீரகனூா் ஸ்ரீராகவேந்திரா பள்ளி பிளஸ் 2 தோ்வில் சாதனை

உலக ஆஸ்துமா தினம் கடைப்பிடிப்பு

ஆத்தூா் அறிவுசாா் மையத்தில் மாணவா்கள் பயில நூல்கள் வசதி

வாழப்பாடியில் ரூ. 7.32 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

SCROLL FOR NEXT