நீலகிரி

இளைஞா் தற்கொலை

DIN

கூடலூா்: பந்தலூரை அடுத்துள்ள குந்தலாடி பகுதியிலுள்ள கடலக்கொல்லி பழங்குடி காலனியைச் சோ்ந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கடலக்கொல்லி பழங்குடி காலனியைச் சோ்ந்தவா் கரியன் மகன் அனீஸ்(20). இவா் கொளப்பள்ளி செல்லும் இணைப்புச் சாலையில் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாதாக சேரம்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து ஆய்வாளா் ஆனந்தவேலு தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு பந்தலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

SCROLL FOR NEXT