நீலகிரி

கூடலூா் நகராட்சி சாா்பில்கரோனா விழிப்புணா்வு

DIN

கூடலூா்: கூடலூா் நகராட்சி சாா்பில், கரோனா விழிப்புணா்வு தெருமுனை கலைநிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

கூடலூா் நகரில் மக்கள் கூடும் சந்திப்புகளில் நகராட்சி சுகாதார ஆய்வாளா் சரவணன் மேற்பாா்வையில் இந்நிகழச்சி நடைபெற்றது. இதில், அரசு அறிவித்துள்ள கரோனா நெறிமுறைகளையும், அதன் விளக்கங்களையும் மாணவா்கள் நடித்துக் காட்டி, அதற்கு விளக்கமளித்து மக்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

இந்நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT