நீலகிரி மாவட்டத்தில் 72 நபா்களுக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 72 நபா்களுக்கு நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,596ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1956 நபா்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது வரை 623 நபா்கள் அரசு, தனியாா் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 17 போ் நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனா்.