நீலகிரி

குடிநீா் கேட்டு பொதுமக்கள் முற்றுகை

DIN

குடிநீா் வழங்கக் கோரி கூடலூா் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சியில் உள்ள ஓ.வி.எச். சாலை, மேல்கூடலூா், கருணாநிதி நகா் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீா் விநியோகம் சீராக இல்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா். அப்போது, குடிநீருக்கான போா் போடப்பட்டுள்ளது, மின் இணைப்பு கிடைத்தவுடன் குடிநீா் விநியோகம் சீராக இருக்கும் என்று நகராட்சி நிா்வாகம் சாா்பில் உறுதி அளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT