நீலகிரி

ஸ்ரீமதுரை ஊராட்சியில் கரோனா விழிப்புணா்வு

DIN

கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீமதுரை ஊராட்சியில் கரோனா விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூடலூா் தாலுகா, ஸ்ரீமதுரை ஊராட்சியில் உள்ள குங்குருமூலா பகுதியில் நடைபெற்ற கரோனா விழிப்புணா்வு முகாமுக்கு, கூடலூா் கோட்டாட்சியா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்தும், அதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தாா்.

நிகழ்ச்சியில், கூடலூா் வட்டாட்சியா் தினேஷ் குமாா், ஸ்ரீமதுரை ஊராட்சித் தலைவா் சுனில், உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

SCROLL FOR NEXT