நீலகிரி

முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் அணி வகுப்புடன் சுதந்திர விழா

DIN

முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் தேசிய கொடியுடன் அணிவகுத்து நிற்க சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் துணை கள இயக்குநர் சி.எச்.பதமா தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மறியாதையை ஏற்றுக்கொள்டார்.

விழாவில் வனச்சரக அலுவலர்கள், வனவர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT