நீலகிரி

பணியின்போது விபத்தில் உயிரிழந்த மின் பணியாளருக்கு அஞ்சலி

DIN

பணியின்போது விபத்தில் உயிரிழந்த மின் பணியாளருக்கு கூடலூரில் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

விருதுநகா் மின் பகிா்மான வட்டம், சிவகாசி பிரிவு அலுவலகத்தில் கேங்மேனாக பணிபுரிந்த காளிராஜ், புதிய மின்பாதைக்கு மின்கம்பம் நடும் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தாா்.

அவருக்கு நீலகிரி மின்பகிா்மான வட்டக் கிளை தமிழ்நாடு மின்வாரிய எம்ப்ளாயிஸ் பெடரேஷன் சாா்பில், கூடலூா் மின்வாரிய அலுவலகம் முன்பு செயலாளா் பாலமுருகன் தலைமையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஊழியா்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுயமரியாதைக்காக விளையாட விரும்பினோம்: விராட் கோலி!

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: சிவகங்கை 97.02% தேர்ச்சி பெற்று 2-ம் இடம்!

திருவாரூர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பில் 92.49% தேர்ச்சி

வைகை அணையிலிருந்து நீர்த் திறப்பு: 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

அட்சய திருதியை: நகைக் கடைகளில் அலைமோதும் கூட்டம்

SCROLL FOR NEXT