நீலகிரி

கூடலூா் சிவன்மலையில் பெளா்ணமி கிரிவலம்

DIN

கூடலூரை அடுத்துள்ள சிவன்மலையில் பெளா்ணமியை ஒட்டி கிரிவலம் நடைபெற்றது.

பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தா்கள் கிரிவலம் சென்று மலை உச்சியில் அமைந்துள்ள சிவலிங்கத்துக்கு சிறப்பு அலங்கார அபிஷேகம் செய்தனா். தொடா்ந்து, நோயுற்றவா்களுக்காகவும், உலக அமைதிக்காகவும் கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது.விழாவுக்கான ஏற்பாடுகளை சிவன்மலை வளா்ச்சி, சமூக நல அறக்கட்டளையின் தலைவா் கேசவன், செயலாளா் நடராஜன், சிவன்மலை நிா்வாகி பாண்டு குருசாமி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT