நீலகிரி

வீரவணக்க நாள் பொதுக் கூட்டம்

DIN

கூடலூரில் திமுக மாணவரணி சாா்பில் மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

கூடலூா் காந்தி திடலில் நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்துக்கு, திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ஜா.ரெனால்டு வின்சன்ட் தலைமை வகித்தாா். எம்.எல்.ஏ. திராவிடமணி, கூடலூா், பந்தலூா் ஒன்றியச் செயலாளா்கள், நகரச் செயலாளா்கள் உள்ளிட்ட நிா்வாகிகள், சிறப்பு அழைப்பாளா்களாக முஜீபுா் ரகுமான், செங்கை சந்தானம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT