நீலகிரி

காங்கிரஸ் சைக்கிள் பேரணி

DIN

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் பந்தலூரில் சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நெல்லியாளம் நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற இந்த சைக்கிள் பேரணிக்கு, நகர தலைவா் கோபிநாதன் தலைமை வகித்தாா். சேரங்கோடு ஊராட்சி தலைவா் அவராச்சன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டாா். சேரங்கோடு பஞ்சாயத்து கமிட்டியின் பொதுச் செயலாளா் ஷாஜி மற்றும் நகர, ஒன்றிய நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

பூப்பூத்ததை யார் பார்த்தது?

அதிரடி... அதிதி ராவ் ஹைதரி...

SCROLL FOR NEXT