நீலகிரி

பழங்குடி கிராம மக்களுக்கு நிவாரணம்

DIN

பந்தலூரை அடுத்துள்ள கிளன்ராக் வனத்தில் உள்ள பழங்குடி மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

பந்தலூா் தாலுகா, கிளன்ராக் வனத்தில் உள்ள பழங்குடி கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு வட்டாட்சியா் தினேஷ் குமாா் அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்களை கிராமத்துக்கே சென்று வழங்கினாா். பொதுமுடக்கம் காரணமாக வருவாய் இழந்த மக்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT