நீலகிரி

பழங்குடி மக்களுக்கு நிவாரணப் பொருள்கள்

DIN

கரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

கரோனா தொற்று காலத்தில முழு அடைப்பால் பாதிக்கப்பட்ட பழங்குடியினா், தாயகம் திரும்பிய 1,454 குடும்பங்களுக்கு தில்லியில் உள்ள யுனைட்டேட் வே அமைப்பு மூலம் வழங்கப்பட்ட உணவுப் பெட்டகத் தொகுப்பை, ஐலாண்ட் அறக்கட்டளையினா் பயனாளிகளுக்கு வழங்கினா்.

இதில், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கீா்த்தனா, ஐலாண்ட் அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் அல்போன்ஸ் ராஜ், தன்னாா்வ ஒருங்கிணைப்பாளா் தமிழன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT