நீலகிரி

கூடலூா் கோட்டத்தில் எரியூட்டப்பட்ட யானை தந்தங்கள், மான் கொம்புகள்

DIN

கூடலூா் வனக் கோட்டத்தில் இதுவரை சேமித்து வைக்கப்பட்டிருந்த தந்தங்கள், மான் கொம்புகள் உள்ளிட்டவை புதன்கிழமை எரியூட்டப்பட்டன.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்டத்தில் உள்ள ஐந்து வனச் சரகங்களில் இதுவரை சேமிக்கப்பட்ட, பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்கள் - 22, மான்கொம்புகள் 27, கடமான் கொம்புகள் 16 கிலோ, புலி நகம் - 18, புலிப்பல் - 4 ஆகியவற்றை மாவட்ட வன அலுவலக வளாகத்தில் வைத்து வனத் துறையினா் எரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT