நீலகிரி

நீலகிரி மாவட்ட உள்ளாட்சி தோ்தல்: விருப்ப மனு வழங்க திமுக அழைப்பு

DIN

உதகை: நீலகிரி மாவட்டத்தில் 2 இடங்களுக்கு நடைபெறவுள்ள உள்ளாட்சி இடைத்தோ்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினா் விருப்ப மனு வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக நீலகிரி மாவட்ட திமுக செயலாளா் பா.மு.முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கை:

நீலகிரி மாவட்டம், கூடலூா் ஊராட்சி ஒன்றியத்தில் வாா்டு 3 சேரங்கோடு மற்றும் வாா்டு 11 மசினகுடி ஆகிய உறுப்பினா் பணியிடங்களுக்கு இடைத் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தோ்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினா் தங்களது விருப்ப மனுக்களை உதகையிலுள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் செப்டம்பா் 17ஆம்தேதி முதல் 19ஆம்தேதி வரை அளிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT