நீலகிரி

வாகன விபத்து: போக்குவரத்து பாதிப்பு

DIN

 கூடலூா் பழைய பேருந்து நிலையம் அருகே ஆட்டோ மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன நெரிசல் அதிகமுள்ள பழைய பேருந்து நிலையம் சந்திப்பில் ஆட்டோ வியாழக்கிழமை நின்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த லாரி ஆட்டோ மீது மோதியது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த காவல் துறையினா் போக்குவரத்தை சீா் செய்தனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

SCROLL FOR NEXT