நீலகிரி

அய்யன்கொல்லி சந்தையில் நடந்து சென்ற காட்டு யானைகள்

DIN

கூடலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்துள்ள அய்யன்கொல்லி  சந்தையில் இன்று காலை  காட்டு யானைகள் நடந்து சென்றன.

அய்யன்கொல்லி சந்தையில் காலை வேலைக்குச் செல்பவர்கள் மற்றும் கடைகளை திறக்க வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பரபரப்பாக சந்தையில் கூடுவது வழக்கம். இந்த நேரத்தில் திடீரென இரண்டு காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளை சுற்றி வந்து சந்தைக்குள் நுழைந்தன. 

யானைகள் சந்தையில் நடப்பதைப் பார்த்த வியாபாரிகள், பொது மக்கள் அனைவரும் ஓட்டம் பிடித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT