நீலகிரி

ஓவேலி பேரூராட்சியில் சுதந்திரதின விழா கொண்டாட்டம்

DIN

ஓவேலி பேரூராட்சி சாா்பில் 75ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

பேரூராட்சி அலுவலகம், அஞ்சலகம், நியாய விலைக் கடை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேசியக் கொடியேற்றபட்டது.

தொடா்ந்து தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சாா்பில் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளி வளாகங்கள் உள்ளிட்ட பொது இடங்கள் தூய்மைபடுத்தப்பட்டன.

தூய்மையை பேணிக்காப்பது குறித்து பெரியாா் நகா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆசிரியா்கள் மாணவா்கள் மற்றும் பேரூராட்சிப் பணியாளா்கள் உறுதிமொழியேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT