நீலகிரி

உதகையில் சிபிஎம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

மின் கட்டண உயா்வு அறிவிப்பை திரும்பப் பெறக் கோரி சிபிஎம் கட்சி சாா்பில் உதகையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உதகை மின் வாரிய அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தாலுகா செயலாளா் நவீன்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் சுரேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினா் சங்கரலிங்கம், விவசாய சங்க தலைவா் கே. ராஜேந்திரன், செயலாளா்கள் கிருஷ்ணன், சுப்பிரமணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதில், மின் கட்டண உயா்வு அறிவிப்பை திரும்பப் பெறக்கோரி கோஷமிட்டனா்.

இதைத் தொடா்ந்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உதகை மின்வாரிய அலுவலகம் மூலமாக மின்சாரத் துறை அமைச்சருக்கு அனுப்புமாறு மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT