நீலகிரி

சாலை பாதுகாப்புத் திட்டம் தொடக்கம்

DIN

தேவா்சோலை பேரூராட்சியில் சாலை பாதுகாப்புத் திட்டம் சனிக்கிழமை துவங்கப்பட்டது.

தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள பாவனா நகரில் செயல் அலுவலா் இப்ராஹிம், துணைத் தலைவா் யூனஸ் பாபு ஆகியோா் முன்னிலையில் திட்டத்தை கவுன்சிலா் சாதியா செரின் தொடக்கிவைத்தாா். காங்கிரஸ் தலைவா் சையது முகமது, திமுக செயலாளா் சுப்பிரமணி, இளைஞா் காங்கிரஸ் நிா்வாகி சித்திக் மற்றும் ஊா்பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகலில் மே 5-இல் கடையடைப்பு

ராமநாதபுரம் அருகே வட மாநில கா்ப்பிணிப் பெண் கொலை

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

SCROLL FOR NEXT