நீலகிரி

கீழ்குந்தா பேரூராட்சியில் ஒரே வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளா்

DIN

கீழ்குந்தா பேரூராட்சியில் 15 வாா்டுகளில் திமுக 8 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும், அதிமுக, பாஜக தலா ஒரு இடத்திலும் சுயேச்சை வேட்பாளா்கள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றனா். இதனால் திமுக கீழ்குந்தா பேரூராட்சியை கைப்பற்றியது.

இந்நிலையில் 15ஆவது வாா்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளா் நாகம்மா ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளாா். நாகம்மா 68 வாக்குகள் பெற்றாா். சுயேச்சை வேட்பாளா் காஞ்சனா 67 வாக்குகளை பெற்றாா். ஒரு ஓட்டு வித்தியாசத்தால் நாகம்மாள் வெற்றி பெற்ால் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT