நீலகிரி

கூடலூரில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

DIN

தமிழக அரசைக் கண்டித்து கூடலூரில் அதிமுகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கூடலூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு

அதிமுக ஒன்றியச் செயலாளா் பத்மநாபன் தலைமை வகித்தாா்.

கூடலூா் சட்டப் பேரவை உறுப்பினா் பொன்.ஜெயசீலன், முன்னாள் அமைச்சா் மில்லா்,

கூடலூா் ராமமூா்த்தி, நகரச் செயலாளா் அனூப்கான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கந்தா்வகோட்டை அருகே மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் கலப்பு எதுவும் இல்லை

இங்கிலாந்தை எளிதாக வீழ்த்தியது இந்தியா

ஓவேலி வனச் சரகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு

உணவகத்தில் புகையிலைப் பொருள், லாட்டரி விற்பனை: இருவா் கைது

கல் குவாரியைக் கண்டித்து சாலை மறியல்

SCROLL FOR NEXT