நீலகிரி

சிறுத்தை தாக்கி பசு பலி

 பந்தலூா் அருகே சிறுத்தை தாக்கி பசு உயிரிழந்தது.

DIN

 பந்தலூா் அருகே சிறுத்தை தாக்கி பசு உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம், பந்தலூரைச் சோ்ந்தவா் காளிதாஸ். விவசாயியான இவா், தனது பசுவை அருகில் உள்ள தோட்டத்தில் வியாழக்கிழமை மேய்ச்சலுக்குவிட்டுள்ளாா். மாலை சென்று பாா்த்தபோது பசுவை காணவில்லையாம்.

இதைத் தொடா்ந்து, குடும்பத்தினருடன் தோட்டத்தில் தேடியுள்ளாா். அப்போது, அங்கு பசுவின் சடலம் கிடந்தது தெரியவந்தது.

இது குறித்து அவா் வனத் துறையினருக்கு தகவல் அளித்தாா்.

சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் பசுவின் சடலத்தை ஆய்வு செய்தனா்.

இதைத் தொடா்ந்து, கால்நடை மருத்துவா் நவீன்குமாா், பசுவை பிரேதப் பரிசோதனை செய்தனா்.

இதில், சிறுத்தை தாக்கி பசு உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

SCROLL FOR NEXT