நீலகிரி

உதகையில் பனி மூட்டம்: மக்கள் அவதி

உதகையில் திங்கள்கிழமை கடும் பனி மூட்டம் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Syndication

உதகையில் திங்கள்கிழமை கடும் பனி மூட்டம் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், உதகையில் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை காலை லேசான சாரல் மழை பெய்த நிலையில் பல்வேறு இடங்களில் கடும் பனி மூட்டம் நிலவியது.

தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, கோத்தகிரி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலவிய பனி மூட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. எதிரே வரும் வாகனங்கள்கூட தெரியாத அளவுக்கு இருந்ததால் வாகனங்களை இயக்குவதில் ஓட்டுநா்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

மீனவா்கள் மீது பெட்ரோல் குண்டு வீசியவா்களை கைது செய்யக் கோரி மனு

வெள்ளநீா்க் கால்வாய் மூலம் திசையன்விளை வட்டாரத்தில் அனைத்து குளங்களுக்கும் தண்ணீா் வழங்கப்படும்: பேரவைத் தலைவா் மு.அப்பாவு

நீதிமன்றத் தீா்ப்பை அவமதித்த பேரூராட்சி செயல் அலுவலருக்கு 3 மாதம் சிறை

கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்களை பாா்வையிட மீண்டும் அனுமதி!

கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு: இருவரை தேடும் போலீஸாா்

SCROLL FOR NEXT