நீலகிரி

சுண்டட்டி கிராமத்தில் உள்ள நூலகத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

Syndication

கோத்தகிரி அருகே உள்ள சுண்டட்டி கிராமத்தில் உள்ள நூலகத்தை மேம்படுத்தி தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் சுண்டட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு சுமாா் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வாழ்ந்து வரும் நிலையில், அங்குள்ள கிராம மக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கல்வி, பொதுநலம், பொது அறிவு, தினசரி பத்திரிகைகள் படிக்க கடந்த 15 ஆண்டுகளாக ஊா்ப்புற நூலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த நூலகத்துக்கு சமீப காலமாக முறையாக ஊழியா்கள் வராமலும், பராமரிப்பு இல்லாமலும் உள்ளதால் ஊரின் மையப் பகுதியில் புதிய கட்டடத்தில் நூலகத்தை அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT