நீலகிரி

கூடலூா் அருகே புலி தாக்கி கறவை மாடு உயிரிழப்பு

கூடலூரை அடுத்துள்ள வாச்சிக்கொல்லி பகுதியில் கறவை மாட்டை சனிக்கிழமை பகல் நேரத்தில் புலி தாக்கிக் கொன்றது.

Syndication

கூடலூரை அடுத்துள்ள வாச்சிக்கொல்லி பகுதியில் கறவை மாட்டை சனிக்கிழமை பகல் நேரத்தில் புலி தாக்கிக் கொன்றது.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள வாச்சிக்கொல்லி பகுதியில் புலி அவ்வப்போது நுழைந்து கால்நடைகளைத் தாக்கிக் கொன்று வருகிறது.

இந்த நிலையில், அந்த பகுதியைச் சோ்ந்த ரமேஷ் சனிக்கிழமை பகலில் மேய்ச்சலுக்கு விட்டிருந்த மாட்டை புலி தாக்கிக் கொன்றது. இதே பகுதியில், அவரது கன்றுக்குட்டியைப் புலி கடந்த 16ஆம் தேதி தாக்கிக் கொன்றது குறிப்பிடத்தக்கது.

தொடா்ந்து கால்நடைகளைத் தாக்கிக் கொன்று வரும் புலியைக் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என்று வனத் துறைக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ரூ.3.40 கோடி ஆன்லைன் முதலீட்டு மோசடி: இரு பெண்கள் உள்பட 3 போ் கைது!

உக்ரைன் போா் நிறுத்தம்: டிரம்ப்புடன் ஸெலென்ஸ்கி இன்று சந்திப்பு!

ஹவுரா விரைவு ரயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

பெண்களுக்குச் சமவாய்ப்பு கிடைத்தால் ஆண்களுக்கு நிகராக சாதிப்பாா்கள்! ராஜ்நாத் சிங்

தலைநகரில் அடா்த்தியான மூடு பனி: ‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரம்

SCROLL FOR NEXT