படுகா் இன மக்களுடன் இணைந்து பாரம்பரிய நடனமாடிய மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு. 
நீலகிரி

உதகை தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளுடன் பொங்கல் விழா

Syndication

நீலகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் உதகையிலுள்ள தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளுடன் பொங்கல் பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தொடங்கிவைத்தாா். தோட்டக்கலை அலுவலா்களுடன் இணைந்து உறி அடித்தும், பொங்கல் வைத்தும் சுற்றுலாப் பயணிகள் கொண்டாடி மகிழ்ந்தனா். இதேபோல உதகை அருகே பாலகொலா ஊராட்சி சாா்பில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு கலந்துகொண்டு படுகா் இன மக்களின் பாரம்பரிய இசைக்கு அவா்களுடன் இணைந்து நடனமாடி உற்சாகப்படுத்தினாா்.

தருமபுரி மாவட்டத்தில் பலன்தராத போக்குவரத்து வாரவிழா விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் தொடரும் விதிமீறல்; கண்டுகொள்ளுமா காவல்துறை?

செயற்கை நுண்ணறிவுத் தேவைக்கு ஏற்ப பாடத்திட்டம் சீரமைக்கப்படும்- மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

அவிநாசி அரசுக் கல்லூரியில் 316 மாணவா்களுக்கு மடிக்கணினி

இன்று தொடங்குகிறது யு-19 உலகக் கோப்பை

கடையநல்லூா் நகராட்சியின் அனைத்து வாா்டுகளுக்கும் தாமிரவருணி குடிநீா்: நகா்மன்றத் தலைவரிடம் அமைச்சா் உறுதி

SCROLL FOR NEXT