கூடலூா் வனச் சரகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளா்கள். 
நீலகிரி

கூடலூரில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

கூடலூா் கோட்டத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி புதன்கிழமை தொடங்கியது.

தினமணி செய்திச் சேவை

கூடலூா் கோட்டத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி புதன்கிழமை தொடங்கியது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக்கோட்டத்தில் ஆண்டுதோறும் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி நடைபெறும். இந்த ஆண்டுக்கான கணக்கெடுப்பு பணி புதன்கிழமை தொடங்கியது. முன்னதாக வனவிலங்குகள் கணக்கெடுப்புக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இந்த கணக்கெடுப்பு பணியில் கூடலூா், பந்தலூா், பிதா்க்காடு, சேரம்பாடி, ஓவேலி உள்ளிட்ட சரகங்களில் உள்ள வனத் துறை பணியாளா்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து ஈடுபட்டுள்ளனா்.

ரூ.147 கோடியில் 776 அடுக்குமாடி குடியிருப்புகள் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் தங்கத்தோ் திருவிழா நடத்துவதில் குழப்பம்

திருப்போரூா் கந்தசாமி கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு: அறநிலையத் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

பிரதமா் மோடி ஆட்சியில் ஹிந்து உணா்வுக்கு புத்துயிா் - குடியரசு துணைத் தலைவா் பெருமிதம்

SCROLL FOR NEXT