திருப்பூர்

வெள்ளாடு வளர்ப்பு: நாளை இலவசப் பயிற்சி

DIN

வெள்ளாடு வளர்ப்பு குறித்த இலவசப் பயிற்சி திருப்பூரில் புதன்கிழமை (ஜூன் 21) நடைபெறுகிறது.
  இதுகுறித்து கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத் தலைவர் அர்த்தநாரீஸ்வரன் கூறியதாவது:
 கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் திருப்பூரில் ஜூன் 21-ஆம் தேதி (புதன்கிழமை) வெள்ளாடு வளர்ப்பு குறித்த இலவசப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. திருப்பூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில், காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை  இப்பயிற்சி அளிக்கப்படும். இதில், திருப்பூர் சுற்றுவட்டார விவசாயிகள் பங்கேற்கலாம்.  வெள்ளாடு வளர்ப்பில் உள்ள விஞ்ஞான முறைகள், வர்த்தக வாய்ப்புகள் குறித்து இப்பயிற்சியில் தெரிவிக்கப்படும். பயிற்சிக்கு வருபவர்கள் தங்களது ஆதார் அட்டையுடன் வர வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 0421-2248524 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT