திருப்பூர்

பல்லடம் அருகே 180 மதுபாட்டில்கள் பறிமுதல்

DIN

பல்லடம் அருகேயுள்ள கரடிவாவியில் 180 மதுபாட்டில்களை போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
பல்லடம் அருகேயுள்ள கரடிவாவியில் காமநாயக்கன்பாளையம் போலீஸார் வாகன தணிக்கையில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள், காரணம்பேட்டையைச் சேர்ந்த கணேசமூர்த்தி (35), சண்முகம் (35) என்பதும், காரில் காரில் 180 மதுபான பாட்டில்களை கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்த 180 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT