திருப்பூர்

63 வேலம்பாளையத்தில் நாளை மக்கள் தொடர்பு முகாம்

DIN

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள 63 வேலம்பாளையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் புதன்கிழமை( ஜூலை 18)  நடைபெறவுள்ளது.
இதுகுறித்து பல்லடம் வட்டாட்சியர் எல்.அருணா தெரிவித்ததாவது:
பல்லடம் வட்டம், 63 வேலம்பாளையம் கிராமத்தில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்ன ராமசாமி தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் புதன்கிழமை (ஜூலை 18) காலை 11 மணிக்கு  நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்து பயன் பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT