திருப்பூர்

நவம்பர் 17 மின்தடை: தாராபுரம்

DIN

தாராபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சனிக்கிழமை காலை 9 முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியச் செயற்பொறியாளர் கோ.செல்வம் தெரிவித்துள்ளார்
மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: 
தாராபுரம் நகர், புறநகர், வெள்ளைக்கவுண்டன்வலசு, நஞ்சியம்பாளையம், வரப்பாளையம், மடத்துப்பாளையம், தளவாய்ப்பட்டணம், நாட்டுக்கல்பாளையம், சென்னாக்கல்பாளையம், உப்பாறு அணை, அலங்கியம், வண்ணாபட்டி, திருமலைபாளையம், கொண்டரசம்பாளையம், செலாம்பாளையம், கோவிந்தாபுரம், பஞ்சப்பட்டி, பொன்னாபுரம், சின்னப்புத்தூர், பெரியபுத்தூர், சந்திராபுரம், சிக்கினாபுரம் மற்றும் அதுசார்ந்த பகுதிகள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT