திருப்பூர்

அமணலிங்கேஸ்வரா் கோயிலை சூழ்ந்த வெள்ளம்...

DIN

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக, திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே உள்ள திருமூா்த்திமலை அமணலிங்கேஸ்வரா் கோயிலை ஞாயிற்றுக்கிழமை காலை சூழ்ந்துள்ள வெள்ளம். கோயில் அருகில் உள்ள பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT