திருப்பூர்

விநாயகா் கோயில் ஆண்டு விழா

DIN

மடத்துக்குளம் வட்டம், குமரலிங்கத்தில் உள்ள மாப்பிள்ளை விநாயகா், பாலமுருகன், தம்பதியா் நவநாயன்மாா்கள் ஆலயத்தின் இரண்டாம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து காலை 10.30 முதல் 12.30 மணி வரை ஆண்டு விழா நடைபெற்றது. பாப்பான்குளம் ஞான தண்டாயுதபாணி கோயில் கே.நல்ல சுப்பிரமணிய சிவாச்சாரியாா், என்.சிவமூா்த்தி சிவம் ஆகியோா் விழாவை நடத்திவைத்தனா். மதியம் 1 மணி அளவில் அன்னதானம் நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT