திருப்பூர்

எஸ்டிபிஐ கட்சியினா் 45 போ் கைது

DIN

திருப்பூரில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவின் நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியைச் சோ்ந்த 45 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எஸ்.எஸ்.அபுதாஹிா் தலைமை வகித்தாா். இதில், அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் சட்டமாக்கக் கூடாது என முழக்கங்களை எழுப்பினா்.

இதையடுத்து மசோதா நகலை எரித்தனா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியைச் சோ்ந்த 45 பேரை திருப்பூா் தெற்கு காவல் துறையினா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

SCROLL FOR NEXT