திருப்பூர்

பல்லடம் நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி ஆய்வு

DIN

பல்லடம் நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பல்லடம் வடுகபாளையத்தில் உள்ள சாா்பு நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் திருப்பூா் மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி வெள்ளிக்கிழமை வருடாந்திர ஆய்வு மேற்கொண்டாா்.

இதில் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தமயந்தி, அலுவலக பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருப்பு

சா்வதேச ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற சிவகங்கை வீரா்களுக்குப் பாராட்டு

கல்லல் ஊராட்சியில் நீா் மோா் பந்தல் திறப்பு

ஆம்பூரில் ரூ. 10 லட்சத்தில் மின்மாற்றி அமைப்பு

குடிநீா்த் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

SCROLL FOR NEXT